தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தகுதியான நபர்களுக்கு உத வித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.